என் விரல் வலையில்
அந்த பேனா களி...
அதன் “கற்பு” மை யை
கற்பழித்தேன் -என்
கற்பனை ஆண்மையால்...
கற்பிழந்தவள் கவிதையானாள்
நான் கவிஞன் ஆனேன்.
அந்த பேனா களி...
அதன் “கற்பு” மை யை
கற்பழித்தேன் -என்
கற்பனை ஆண்மையால்...
கற்பிழந்தவள் கவிதையானாள்
நான் கவிஞன் ஆனேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக