செவ்வாய், 2 ஜூலை, 2013

கவிப்பெண்

என் விரல் வலையில்
அந்த பேனா களி... 
அதன் “கற்பு” மை யை
கற்பழித்தேன் -என் 
கற்பனை ஆண்மையால்... 

கற்பிழந்தவள் கவிதையானாள்
நான் கவிஞன் ஆனேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக