கவிப்படைப்புகள்
ஒரு தமிழ் மாணவனின் கிறுக்கல்கள்
செவ்வாய், 2 ஜூலை, 2013
நிலா
கதிரவ கணவனை
இழந்த வாண மங்கை
இட்ட பொட்டு !!
அட்டா !!!
இயற்கையிலும்
விதவை பொட்டு
வைக்கிறதே !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக