கவிப்படைப்புகள்
ஒரு தமிழ் மாணவனின் கிறுக்கல்கள்
புதன், 14 ஆகஸ்ட், 2013
வட்டத்துக்குள் ....
இனம் பற்று
இருக்கணும் - மற்றொரு
இனத்தை இழிவுபடுத்தாமல்
மொழி பற்று
பொங்கனும் - மற்றொரு
மொழியை பொசுக்காமல்
ஆனால்
மாநிலத்திற்கு மாநிலம்
மாண்புகள் இல்லாத
சின்ன வட்டத்துக்குள்
சிக்கிய சின்னபுத்திகாரர்கள்.
--ரா.சந்தோஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக