பளிர் என
வெளிச்சமிடுவாள்
சுளீர் என
அடிப்பாள் –அவள்
தங்குதடையுள்ள
தமிழ்நாடு மின்சாரமாக....
பொங்கியபடி
பாசத்தை காட்டுவாள்
பொசுக்கென
கோபித்துக் கொள்வாள் –அவள்
பேச்சு வார்தையிலுள்ள
கர்நாடக காவிரியாக....
அரவணைத்தப்படி
அன்பாய் இருப்பாள்
அணையாக
தடை பேசுவாள் – அவள்
விதண்டாவாதம் பேசும்
கேரளத்து முல்லைப்பெரியாரணையாக.
ஊடல்கள் மறைந்து
உறவுகள் மலருவது
எப்போது ??
வெளிச்சமிடுவாள்
சுளீர் என
அடிப்பாள் –அவள்
தங்குதடையுள்ள
தமிழ்நாடு மின்சாரமாக....
பொங்கியபடி
பாசத்தை காட்டுவாள்
பொசுக்கென
கோபித்துக் கொள்வாள் –அவள்
பேச்சு வார்தையிலுள்ள
கர்நாடக காவிரியாக....
அரவணைத்தப்படி
அன்பாய் இருப்பாள்
அணையாக
தடை பேசுவாள் – அவள்
விதண்டாவாதம் பேசும்
கேரளத்து முல்லைப்பெரியாரணையாக.
ஊடல்கள் மறைந்து
உறவுகள் மலருவது
எப்போது ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக