விழிகளில்
வழிய கண்ணீர்
வேண்டும் .....
தோழமையே உன்
விரலால் துடைக்கப்பட்டு
அக்கண்ணீரும்
இனித்திட வேண்டும்.
தோழமையே உன்
தோள் சாய்ந்து
சோகத்தை
சுகத்தின் புத்தக்கத்தில்
கவிதையாக
எழதிட வேண்டும்.
நண்பா
நான் உனக்கு
சமத்துவ சமுத்திரத்தில்
சிலையொன்று
செதுக்கிறேன் -அது
வள்ளுவன் சிலையை விட
உயர்ந்து உணர்த்தும்
நீ என்
நண்பேன்டா .... என்று
^^ ரா.சந்தோஷ் குமார் ^^
வழிய கண்ணீர்
வேண்டும் .....
தோழமையே உன்
விரலால் துடைக்கப்பட்டு
அக்கண்ணீரும்
இனித்திட வேண்டும்.
தோழமையே உன்
தோள் சாய்ந்து
சோகத்தை
சுகத்தின் புத்தக்கத்தில்
கவிதையாக
எழதிட வேண்டும்.
நண்பா
நான் உனக்கு
சமத்துவ சமுத்திரத்தில்
சிலையொன்று
செதுக்கிறேன் -அது
வள்ளுவன் சிலையை விட
உயர்ந்து உணர்த்தும்
நீ என்
நண்பேன்டா .... என்று
^^ ரா.சந்தோஷ் குமார் ^^
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக