விர்ர்ர் என்று சென்ற
வாகனம் ஒன்று
விரைவாகவே கொன்றது
விடலை அவனை……
எட்டி பார்க்கவும் நேரமில்லாமல்
தட்டி கேட்கவும் மனமில்லாமல்
மனிதம் தொலைத்து
புனிதம் தேடி அலையும்
மனிதர்கள்
அவசர கோலத்தில்……..
அவ்விடலைக்கு
அவ்விடம் அவனுக்காக
துக்கமடைந்தது
கருப்பு நிற சாலை.
-----------------------------இரா.சந்தோஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக