கவிப்படைப்புகள்
ஒரு தமிழ் மாணவனின் கிறுக்கல்கள்
சனி, 17 ஆகஸ்ட், 2013
மரம் தரும் முத்தம்
மதத்தை வளர்க்க தெரிந்த
மனிதனே !
மரமாகிய என்னை வளரவிடு
மதத்தை கொன்று அழித்துவிடு
மறுசுழற்சி அடைந்து
மழலை போல்
மழையாக உனை முத்திமிடுவேன் !!
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக