கவிப்படைப்புகள்
ஒரு தமிழ் மாணவனின் கிறுக்கல்கள்
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
என் அம்மா
எனை பிரசவித்த போது
எனக்கு வலிக்குமென்றுதானே
நீ கதறினாய் ?
அம்மா !
என் கண்ணில் தூசுப்பட்டா
உனக்கு தானே கண்ணீர் வருது !
என் காலில் அடிப்பட்டா
உனக்கு தானே ரணமாகுது.
அம்மா
~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பு :
என் கல்லூரி நாளில் நான் எழதிய கிறுக்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக