ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

என் அம்மா


எனை பிரசவித்த போது
எனக்கு வலிக்குமென்றுதானே
நீ கதறினாய் ?
அம்மா !
என் கண்ணில் தூசுப்பட்டா
உனக்கு தானே கண்ணீர் வருது !
என் காலில் அடிப்பட்டா
உனக்கு தானே ரணமாகுது.
அம்மா

~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பு :
என் கல்லூரி நாளில் நான் எழதிய கிறுக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக