கவிப்படைப்புகள்
ஒரு தமிழ் மாணவனின் கிறுக்கல்கள்
சனி, 3 ஆகஸ்ட், 2013
உங்களில் நான் ...
செயல்களிலும்
கோபத்திலும் நான்
சுனாமி !!
நட்பிலும்
பாசத்திலும் நானே
உங்களின் பினாமி !!
அன்பை கடனாக
தாருங்கள்,
வட்டியோடு உங்களை
கட்டி அணைக்கிறேன்.
சாதிமத பேதமின்றி
சமத்துவமாய் வாருங்கள் –என்
தோள் இரண்டிலும்
தோழனாக , தோழமையாக
சுமக்க காத்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக