கவிப்படைப்புகள்
ஒரு தமிழ் மாணவனின் கிறுக்கல்கள்
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
பகுத்தறிவு
சொட்டையில்
மயிர் வளர
பிராத்திக்கவும்
வளர்ந்த மயிரை
மொட்டை
காணிக்கையாக்கவும்
ஆலயம் சென்ற
மனிதர்களை
மண்டைக்குள் இருந்த
மூளை கேட்டது...
உடன்பிறப்பே !!
நான் வளர
நீயெங்கு போவாயென்று ?
.......................ரா.சந்தோஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக