ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

பகுத்தறிவு


சொட்டையில்
மயிர் வளர
பிராத்திக்கவும்
வளர்ந்த மயிரை
மொட்டை
காணிக்கையாக்கவும்
ஆலயம் சென்ற
மனிதர்களை
மண்டைக்குள் இருந்த
மூளை கேட்டது...
உடன்பிறப்பே !!
நான் வளர
நீயெங்கு போவாயென்று ?

.......................ரா.சந்தோஷ் குமார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக