கவிப்படைப்புகள்
ஒரு தமிழ் மாணவனின் கிறுக்கல்கள்
செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013
நம் தேசமும் நம் மொழியும்
நம் தேசமும் நம் மொழியும்
தமிழ் நம் உயிர் என்றால்
தேசம் நம் இதயம் !
தமிழ் தாய்மொழி என்றால்
தேசத்தின் மற்ற மொழிகள்
நம் சொந்தங்கள்!
தமிழன் என்று உணர்ச்சியடைவோம்!
இந்தியன் என்று உவகைகொள்வோம் !
--------------ரா.சந்தோஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக